Breaking
Sun. Sep 8th, 2024

இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர்  ஜூர்கன் மொர்காட் ஒரு நாள் விஜயமாக நாளை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.யாழிற்கு வரும் ஜேர்மன் தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உட்பட உயர் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. வடக்கின் அபிவிருத்தி குறித்தும் இங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் அவர் ஆராய்வார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related Post