Breaking
Wed. Mar 19th, 2025

கிண்ணியா நகரசபையின் முன்னால் எதிர்கட்சி தலைவர் ஹாரிஸ் எம் டி புஹாரி அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்ட அபிவிருதிகுழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் 
50 இலட்சம் ரூபா விசேட நிதியில்

பைசல் நகர் பகுதியில் 5 உள்வீதிகள் கொங்ரீட் வீதிகளாக புனர்நிரமான வேலைகள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் இன்று (18.11.2017) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

Related Post