Breaking
Sat. Mar 15th, 2025

அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது.

குருணாகல், அநுராதபுரம், புத்தளம், மட்டக்களப்பு, வன்னி, களுத்தரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடும்.
திகாமடுல்லை மற்றும் கண்டி மாவட்டங்களுக்காக தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post