Breaking
Tue. Mar 18th, 2025

ஓய்வு பெற்ற நீதிபதியும், பிரபல சட்டத்தரணியுமான கபூர் நேற்று (04) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மாஷாஅல்லாஹ்!!!!

பாலமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post