Breaking
Mon. Mar 17th, 2025

நாச்சியாதீவு படையப்பா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வவுனியா இக்பால் விளையாட்டுக் கழகத்திற்கு பணப்பரிசு மற்றும் வெற்றிக் கிண்ணம் ஆகியவற்றை வழங்கியபோது.

By

Related Post