Breaking
Tue. Mar 18th, 2025

கல்லூரியில் தொழுகைக்கு அனுமதி மறுத்ததால் கொட்டும் மழையில் கல்லூரி வளாகத்தில் தொழுகையை நிறை வேற்றும் குயீன்ஸ்லாந்து பல்கலைகழக முஸ்லிம் மாணவர்கள்..

இவர்களின் இந்த நியாயமான கோரிக்கை நிறை வேற நாமும் பிரார்த்திப்போம். இந்த மாதம் நவம்பர் 1 ம் தேதியிலிருந்து இவர்கள் வெட்ட வெளியில் தொழுகிறார்கள்.

Related Post