Breaking
Wed. Mar 19th, 2025

சட்டவிரோத சிறுநீரக விற்பனை தொடர்பில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் எட்டுப் பேரில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

மிரிஹான விஷேட தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேக நபரான லக்ஷ்மன் குமார என்பவரே தப்பிச் சென்றுள்ளதாக இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்  குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரியப்படுத்தியுள்ளனர்.

By

Related Post