Breaking
Mon. Jan 13th, 2025
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று  நள்ளிரவு 12.00 மணியுடன் பூர்த்தியடையும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவுக்கு பின்னர்  மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு நேரடியாகவோ தபால் மூலமாக கிடைக்கப் பெறும் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Post