Breaking
Sun. Mar 16th, 2025

பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் மரண தண்டை தீர்ப்புக்குள்ளாகியுள்ள துமிந்த சில்வா உட்பட நான்கு பேர் குறித்து விதிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றில் மேன்முறையீடு ஒன்றினை எதிர்வரும் செவ்வாய்(20) அன்று பதியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்..

By

Related Post