Breaking
Wed. Mar 19th, 2025

அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2.28 மில்லியன் ( 339.72 மில்லியன்) அமெரிக்க டொலர்களை  வழங்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிவாரண தொகையில் மருந்துப் பொருட்கள், ஆடை உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்ய 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா ஒதுக்கியுள்ளது.

இந்த தகவலை சீன ஊடகமான பிங்ஹூவா, செய்தியாக வெளியிட்டுள்ளது.

By

Related Post