Breaking
Fri. Mar 14th, 2025

சுமார் மூன்று கிலோகிராம் நிறையுடைய கொக்கேய்ன் போதைப்பொருளை, இலங்கைக்கு கடத்திவந்த பொலிவியா நாட்டுப் பெண்ணொருவரை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நிலையிலேயே, மேற்படி பெண் கைது செய்யப்பட்டதாக, விமான நிலையப் பொலிஸார் கூறினர்.

By

Related Post