Breaking
Sun. Sep 22nd, 2024

பண்டாரவளை மற்றும் ஹீல்ஓயாவுக்கிடையிலான ரயில் பாதையின் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் மலையகத்தில் சீரற்ற காலநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post