Breaking
Fri. Sep 20th, 2024

முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவ ட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ தேர்ந்­தெ­டுத்­துள்ள அர­சியல் பாதை தவ­றா­னது. அவர் சுதந்­திரகட்­சியில் உள்ள சிரேஷ்­டத்து­வத்தை இழந்து அர­சியல் அநா­தை­யாகப் போவ­தை­யிட்டு வருந்­து­கின்றேன் என்று தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்­தினம் (16) இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

By

Related Post