Breaking
Sat. Sep 21st, 2024

புத்தளம் பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் காணியில் புதிய மூன்று மாடி வர்த்தகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (2016.10.27) மிக விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பனர் எம்.எச்.எம்.நவவி ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் அலி சப்ரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

14907692_1829654933985723_2218826035951097422_n 14908228_1829654937319056_326082367608157036_n 14908175_1829655047319045_5183892480404711861_n

By

Related Post