Breaking
Mon. Mar 17th, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளருமான ரோஸி சேனாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த பொதுத்தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின், விருப்பு வாக்குகளை மீளவும் எண்ணுமாறு கோரியே அவர், மனுத்தாக்கல் செய்திருந்தார்

By

Related Post