Breaking
Wed. Mar 19th, 2025

இஸ்ரேலில் செய்மதி ஒன்று வெடித்ததால் பாரியளவில் தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது

தீயணைப்பதற்காக பல விமானங்கள் உட்பட தீயணைப்புப் படைகள் களம் இறங்கியும் அணைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் இஸ்ரேல் துர்கீ, கப்ருஸ்,யூனான்,இத்தாலி போன்ற அண்மித்த நாடுகளில் உதவிக்கரம் கோரியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு இழைத்த தீங்குகளுக்கும் கொடுமைகளுக்கும் இறைவன் பொறுத்திருந்து தண்டனையளிப்பவன் என்பதற்கு இதுவும் ஓர் சான்றாகும்

is-jpg2_-jpg3_-jpg4_-jpg6_ is-jpg2_-jpg3_-jpg4_-jpg6_-jpg8_ is-jpg2_-jpg3_-jpg4_-jpg10 is-1-jpg2_-1-jpg3_-1-jpg4_-1-jpg10-1 is is-1-jpg2_-1 is-1-jpg2_-1-jpg3_-1

By

Related Post