Breaking
Tue. Mar 18th, 2025

சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக அதிகாரசபை தொழிற்சங்கங்கள் கோரும் 150,000ரூபா போனஸ்தொகை வழங்கப்பட்டால் துறைமுக அதிகார சபைக்கு 1,400 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என்று மேற்படி அதிகார சபையின் நிர்வாக பணிப்பாளர் சரத் குமார தெரிவித்தார்.

By

Related Post