Breaking
Wed. Oct 23rd, 2024

மலேசிய காடுகளில் மனித புதைகுழிகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

தாய்லாந்தை ஒட்டியுள்ள மலேசிய காடுகளில் ரொஹிங்கியா மற்றும் வங்கதேச மக்களின் 30 கடத்தல் முகாம் மற்றும் புதைகுழிகளை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தங்கள் நாட்டில் எல்லைகளில்…

Read More

ஆந்திராவில் கடும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து…

Read More

தொடர்ந்து தூங்கும் மிஹின் லங்கா விமானி.. இது மூன்றாவது முறை

மிஹின் லங்கா பயணிகள் விமானத்தில் பணிபுரியும் இந்திய விமானி மீண்டும் ஒருமுறை தமது உறுதிமொழியை தகர்த்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஹின் லங்கா விமானியான கப்டன்…

Read More

புனித கஃபாவை அழிக்கும் முயற்சியில் அப்ரஹா மன்னன் பயணித்த பாதை சவூதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது!!

சவூதி அரேபியாவின் King Saud பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களான இளைஞர் குழு ஒன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அப்ரஹா மன்னனின் யானைப்படை புனித கஅபாவை…

Read More

ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோவை ஜுன் மாதம் 8 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச…

Read More

குவைத் அரசின் இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி மன்சூர் என். ஜப்ராஹ் :பிரதியமைச்சர் அமீர் அலி சந்திப்பு.

அஸ்ரப் ஏ சமத் கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வீடமைப்புத்திட்டங்களை ஏற்படுத்துவதற்கு குவைத் அரசாங்கத்தின் பிரநிதியிடம் பிரதியமைச்சர் அமீர் அலி…

Read More

வில்பத்து விவகாரம் தொடர்பில் இன்று TNL ஜனஹன்ட நிகழ்வில் றிஷாத் பதியுதீன் பங்கேற்பு

வில்பத்து விவகாரம் தொடர்பில் சிங்கள சமகத்தில் மத்தியில் இருந்த ஐயப்பாட்டை ஓரளவாவது நீக்கிய அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் அது தொடர்பான விளக்கங்களை வழங்கும்…

Read More

இனியும் பாலஸ்தீனம் மீது தாக்குதல் தொடுத்தால் இஸ்ரேல் மீது அரபு கூட்டுபடைகள் தாக்குதல் தொடுக்கும் – சவூதி மன்னர்

4 நாட்களுக்கு முன்பு சவுதி மன்னர் தலைமையில் நடந்த அரேபிய கூட்டமைப்பில் சில தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன. அதில் முக்கியமானது இனி இஸ்ரேலை அரேபிய…

Read More

ஒரே நேரத்தில் 8 நம்பர்களை பயன்படுத்தும் ஒரு புதிய மொபைல் சிம் !

ஏற்கனவே டுவல் சிம் 4 சிம்னு பல ஃபோன் வந்தாலும் ஒரு ஃபோன்ல ஒரு நேரத்தில ஒரு சிம் தான் வேலை செய்யும்னு எல்லோருக்கும்…

Read More

எங்களுடைய உரிமையைவிட்டுக் கொடுக்கின்ற கோழைகளாக நாங்கள் இருக்கத் தேவையில்லை – றிஷாத் பதியுதீன்

அண்மைக்காலமாக இந்தநாட்டில் இனவாதம் தலை தூக்கியிருக்கிறது. எந்தளவுக்கு என்றால் எங்களுடைய சொந்த பூமியான கரடிக்குழி, மறிச்சிக்கட்டி, பாலைக்குழி,பெரியமடு ஆகிய கிராமங்களில் காடுகளை அழித்து குடியேறுவதற்குக்…

Read More

அதிவேக கடல் பாதுகாப்பு ரோந்து படகு ஏற்றுமதியில் இலங்கை முந்துகின்றது!

இலங்கையின் ஏற்றுமதி வருவாயினை பெற்றுத்தருவதில் படகு உற்பத்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தெற்காசியாவிலேயே மிகப் பெரிய சர்வதேச தரத்திலான படகுகளை வடிவமைத்து ஏற்றுமதி செய்யும்…

Read More