Breaking
Wed. Oct 23rd, 2024

நாளை மறுநாள் பதவி ஏற்கும் ஜெயலலிதா: பன்னீர்செல்வம் இன்று ராஜினாமா

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ள நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை…

Read More

ஊவா முதலமைச்சருக்கு எதிரான மனு நிராகரிப்பு

ஹரின் பெர்ணான்டோ, ஊவா மாகாண முதலமைச்சராக செயற்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கட்சி விஸ்தரிப்பு பணி பொத்துவில் பிரதேசத்தில் (படங்கள் இணைப்பு)

கலைமகன்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கட்சி விஸ்தரிப்பு பணியொன்று அண்மையில் பொத்துவில் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விவகார…

Read More

எதிர்­வரும் நூறு ஆண்­டு­களில் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் அபாயம்

எதிர்­வரும் நூறு ஆண்­டு­க­ளுக்குள் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் நிலை ஏற்­படும் வாய்ப்­புள்­ள­தாக உலகப் புகழ்­பெற்ற பிரித்­தா­னிய பௌதி­க­வி­ய­லா­ள­ரான ஸ்டீவன் ஹவ்கிங் எச்­ச­ரித்­துள்ளார். லண்­டனில் செவ்­வாய்க்­கி­ழமை…

Read More

நிலைமைகள் தொடர்பில் ஆராய பொலிஸ் மா அதிபர் யாழ் விஜயம்

பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய நேற்று இரவு இவர் யாழ் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, பொலிஸ்…

Read More

நேபாளுக்கு மனிதநேய உதவிகளை வழங்க செம்பிறை சங்கத்திற்கு சவூதி மன்னர் சல்மான் உத்தரவு….!!

மௌலவி செய்யது அலி ஃபைஜி உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தி மன்னர் சல்மான் அவர்கள் நேபாளுக்கு மனிதநேய…

Read More

கடலில் தத்தளிக்கும் முஸ்லிம்களை மீட்க, விரைந்தது துருக்கி ராணுவ கப்பல்..!

-முகநூல் முஸ்லிம் மீடியா- பர்மாவில் புத்த மத பயங்கரவாதிகளால் அரசின் துணையுடன் முஸ்லிம் இனப்படுகொலை நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிருக்கு அஞ்சி நடுங்கிய…

Read More

ஜனாதிபதியின் கூட்டத்தல் கல்லை வைத்திருந்த 02 இராணுவ வீரர்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாத்தறையில் பங்கேற்ற இராணுவ வெற்றி நிகழ்வின்போது கல்லை வைத்திருந்ததாக கூறப்படும் இரண்டு கடற்படை வீரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

Read More

(விடியோ இணைப்பு ) வில்பத்து பிரதேசத்தில் வித்தியாசமான உடையணிந்த புதுமையான மொழிபேசும் முஸ்லிம் மக்கள் ..! நெத் FM இன் பொய் பிரசாரம் அம்பலம் ….

வில்பத்து வனப்பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச குடியேற்றங்கள் இருப்பதாக தேசிய பெளத்த சங்க சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் நெத் எப்…

Read More

2015 க.பொ.த (உ/த) பரீட்சை நேர அட்டவணை வெளியீடு

அபூ ஷஹ்மா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த (உ/த) பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lkஇலேயே இவ்…

Read More

அன்று TNLஇல் அஷ்ரப்; இன்று ஹிருவில் றிஷாத்

- இவனா - உங்களுக்கு ஏலுமானால் எமது தொலைக்காட்சி அலுவலகத்திற்கு நேரடி நிகழ்ச்சியான பலயவுக்;கு வருவீங்களா? நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர தயாரா?…

Read More