Breaking
Wed. Oct 23rd, 2024

கண்டி மன்னர்கள் முஸ்லிம்களை பாதுகாத்து கௌரவித்தனர்- லக்ஷ்மன் கிரியெல்

அஸ்ரப் ஏ சமத் சிறுபான்மையினரை பாதுகாப்பதே ஐக்கிய தேசிய கட்சியினரின் கொள்கை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

Read More

(தொடரும் வில்பத்து சர்ச்சை )….மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்ற நீதி மன்றம் செல்வோம் …! சிங்களே ஜாதிக பெரமுன

வில்பத்து வன பிரதேசத்தில் முஸ்லிம்களை சட்டவிரோதமாக குடியமர்த்தியுள்ளதாக  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மீது சிங்களே ஜாதிக பெரமுன  இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு…

Read More

சுவிஸ் அரசு இலங்கையில் முதலீடுகளை செய்வது எமது நாட்டில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

- இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் - இலங்கையில் புதிய முதலீடுகளை செய்வதற்கு சுவிஸ் நாடு தயாராகவுள்ளதாகவும், அதற்கு இலங்கையின் முதலீட்டு தளம் சிறந்ததாக காணப்படுவதாக சுவிஸ்…

Read More

வருங்கால கணவர்களைப் பற்றிய தகவல்களை அறியும் உரிமை வேண்டும்: சவுதியில் இளம்பெண்கள் போர்க்கொடி!

சவுதியில் திருமணத்திற்கு முன்னதாகவே ஆண்களைப் பற்றிய முழுவிவரங்களும் சொல்லப்பட வேண்டும் என்று பெண்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். திருமணத்துக்கு பின்னர் தங்களது கணவரின் இளமைக்கால வாழ்க்கையில்…

Read More

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்கான அனுமதி அமைச்சர் றிஷாத் பதியுதீனால் வழங்கி வைப்பு

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதியினை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வழங்கியுள்ளதாக அமைச்சரின் ஊடக…

Read More

இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டம்: களுத்துறை,காலி மற்றும் மாத்தறைமாவட்டஇளம் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

எம்.ரீ.எம்.பாரிஸ் இனங்களுக்கிடையிலானபுரிந்துணர்வு,உரையாடல்,வித்தியாசங்களை மதிக்கும் மனப்பாங்கு,சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவிழுமியங்களை மக்கள் மயப்படுத்துவதே இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும். மக்கள் அரங்கநாடகச் செயற்றிட்டத்தின் முதலாம் கட்டம்…

Read More

ஸ்பெயின் நாட்டின் வான்வெளியில் அணிவகுத்து சென்ற வினோத பொருட்களை படம் பிடித்த போட்டோகிராபர்

Aboosali mohamed sulfikar வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களைப்போல்…

Read More

தீ விபத்தில் வீட்டை பறிகொடுத்து, தெருவில் எலுமிச்சை பழச்சாறு விற்று நிதி திரட்டும் 10 வயது அமெரிக்க சிறுமி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள டம்ப்பா பகுதியில் வசித்த ஒரு தம்பதியரின் வீடு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் எரிந்து,…

Read More

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 30.05.2015 சனிக்கிழமை இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More

சவுதி அரேபியா என்பது அரபியர்களின் நாடு மட்டுமல்ல உலக முஸ்லிம்களின் நாடு உலக முஸ்லிம்கள் அனைவரும் என் உடன்பிறவா சகோதரர்கள் சவுதி மன்னர் சல்மான் உருக்கம்

மெளலவி செய்யது அலி ஃபைஜி இரு தினங்களுக்கு முன்பு ரியாத் யாமாமா மாளிகையில் அரபுநாடுகளின் பராளமன்ற கூட்டமைப்பின் தலைவரை வரவேற்று சவுதி மன்னர் சல்மான்…

Read More

மகிந்தவின் ஆட்சியில் சிறுபான்மையினரின் வர்த்தகம் நசுக்கப்பட்டது – ரவி கருநாயக்க

அஸ்ரப் ஏ சமத் நிதி அமைச்சர் ரவி கருநாயக்க கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பில் சிறுபான்மை வர்த்தகர்கள் தமது வர்த்தக நிறுவனங்களை புதிதாக ஆரம்பிக்கவோ, அல்லது…

Read More

றிஷாதை அழிக்க சதி; அம்பலத்திற்கு வரும் ஆதாரங்கள்

எ.எச்.எம்.பூமுதீன்  முஸ்லிம் சமுகத்தை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலமிழக்கச் செய்யும் சதித்திட்டங்கள் மகிந்த ஆட்சியுடன் முற்றுப் பெறாது இன்று வரை தொடர்வது முஸ்லிம்…

Read More