Breaking
Wed. Oct 23rd, 2024

ஹம்பாந்தோட்டையில் பதற்றம்!

சனாஸ் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அங்கு ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் ஜீப்…

Read More

இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை விசேட மின் கட்டணம்

குறைந்தளவிலான மின் கட்டண முறைமை இரவு 9.30க்குப் பின்னர் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது. மாலை 6 மணிமுதல், இரவு…

Read More

சிறுவர் துஷ்பிரயோகம் பெரும்பாலும் உறவினர்களினாலேயே இடம்பெறுகின்றது -மாஹிர்

எம்.எம்.ஜபீர் தற்போது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம் பெரும்பாலும் உறவினர்களினாலேயே இடம்பெற்று வருவதை காணக்கூடியதாகவுள்ளது. இதுவிடயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.…

Read More

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவது அவர்களை மூளை சிதைவில் இருந்து பாதுக்கும் என்ற ஆய்வு முடிவு நபிகள் நாயகம் இறைவனின் உண்மைதூதர் என்பதை உறுதி செய்கிறது!

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பான வற்றை கொடுப்பது நபி வழியாகும் நபிகள் நாயகம் பேரித்தம் பழத்தை மென்மையாக பிசைந்து பிறந்த குழந்தைகளுக்கு முதல்…

Read More

எனது தந்தையும், எனது பரம்பரையிலுள்ளவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் – ஜனாதிபதி மைத்திரி

எனது பரம்பரையிலுள்ளவர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம் பெற்ற கட்சி கூட்டத்தில்…

Read More

அது எமது கிராமம் இல்லையென்றால் எங்கே எமது கிராமம்?

- ரஸீன் ரஸ்மின் - அது எமது கிராமம் இல்லையென்றால் எங்கே எமது கிராமம்? தற்போது எல்லோரும் தீரும்பிப் பார்க்கின்ற ஒரு பேசு பொருளாக மாறியிருக்கும் மன்னார்…

Read More

கடந்த அரசின் நிதி பதுக்கல் விசாரணை உலக வங்கியிடம் ஒப்படைப்பு -ஜோன் அமரதுங்க

கடந்த அரசாங்கத்தின் பிரமுகர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பாரிய அளவில் பணத்தை பதுக்கிவைத்துள்ள விதம் தொடர்பாக பொது சமாதான மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன்…

Read More

அமைச்சர் றிஷாதின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் நீதியமைச்சர்

- அஸ்ரப் ஏ சமத் - 2014 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யத் தவறிய வாக்காளர்களை மீண்டும் தேர்தல் இடாப்பில்…

Read More

இலங்கை தொடர்பில் ஐ.நா சபையில் விசேட அறிக்கை

இலங்கையின் கடந்த வருட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது கருத்தை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் உரிமை…

Read More

177, 224/1 தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வீதி இலக்கம் 177 கடுவல - கொள்ளுபிட்டி மற்றும் வீதி இலக்கம் 224/1 கடுவல கம்பஹா தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக…

Read More

முகத்தை மூடும் தலைக்கவசம் : தடை உத்தரவு நீடிப்பு

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதை தடை செய்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி…

Read More

குமார் சங்ககாரவிற்கு ஆதரவாக, கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரவிற்கு ஆதரவாக இன்று கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சரே விளையாட்டு கழகத்தில் விளையாடுவதற்காக லண்டன்…

Read More