Breaking
Wed. Oct 23rd, 2024

மறிச்சுக்கட்டிக்கு பஸ்களில் சென்ற குழுக்களால் பதட்டம்

சிலாவத்துறை பிரதேசத்தின் மறிச்சிக்கட்டி மற்றும் கரடிக்குளி உள்ளிட்ட கிராமங்களுக்கு ராவணபலய உள்ளிட்ட இனவாத குழுக்கள் இன்று  விஜயம் மேற்கொண்டுள்ளதால் அங்கு சிறு பதற்ற நிலை…

Read More

இலங்கைப் பெண்கள், டுபாயில் உண்ணாவிரதப் போராட்டம்

தமக்கான சம்பள கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி, துபாயிலுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் சிலர் எட்டாவது நாளாகவும் சாஜாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சுமார் 100…

Read More

இலங்கை – கட்டார் உறவை மேம்படுத்த முயற்சி, இருநாட்டு பொருளாதாரப் பரிமாற்றத்தின் அளவு 417.4 மில்லியன்

இலங்கை மற்றும் கட்டாருக்கிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு துறைகளில் காணப்படும் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்…

Read More

வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேறவில்லை – பஸில் ராஜபக்ஸ

வில்பத்து மற்றும் அதனையண்டிய பிரதேசத்தில் உரியமுறைகளை பின்பற்றியே வடக்கு முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டதாக பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வடக்கு வசந்தம் திட்டத்திற்கு தான்…

Read More

ஏமாறும் வாலிபர்கள், ஏமாற்றும் வெளிநாட்டு முகவர்கள்

கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் இப்போதெல்லாம் நாட்டில் படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் அவர்களுக்கு வெளிநாட்டுக்கு ஒருமுறையாவது தொழிலுக்கு சென்று விடவேண்டும். படிப்புக்கு தகுந்த ஊதியம் இல்லை…

Read More

இலங்கைக்கும் நில நடுக்க எச்சரிக்கை.. புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க

இலங்கையில் எதிர்காலத்தில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்து – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள…

Read More

பாலத்தீனத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க வத்திகன் முடிவு

பாலத்தீன நாட்டை வாத்திகன் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும் உடன்பாடு விரைவில் எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலத்தீன் ஆகிய இரு நாடுகள் தனியாக இருப்பதே…

Read More

பிளாஸ்டிக் தராசுகளுக்கு தடை

பிளாஸ்டிக் தராசுகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தராசுகளை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தராசுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான…

Read More

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் முன்னெக்கப்படுகின்றது!

முனவ்வர் காதர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தலைமையின் கீழ்  இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் முன்னெக்கப்படுகின்றது. இது  வெளிப்படையான கொள்கைகளினை உறுதிசெய்கின்றது.…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதினால் இலங்கை சட்டக் கல்லூரிக்கு நீர் குளிரூட்டும் இயந்திரம் வழங்கிவைப்பு

இலங்கை சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிசின் வேண்டுகோளுக்கினங்க கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவருமாகிய அமைச்சர் றிசாட்…

Read More

ACMC -SLMC யோசனைகள், ஜனாதிபதி செயலகத்தில் இன்று கையளிப்பு

புதிய தேர்தல் முறை உள்ளடங்கிய 20 வது அரசியலமைப்பு திருத்தம் இன்று அமைச்சரவையில் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்களிடையே பல…

Read More

வடமாகாண மீள்குடியேற்றத்திற்கும் வில்பத்து காணிக்கும் சம்பந்தமே இல்லை – ஜம்இய்யத்துல் உலமா

மன்னார் முசலி – ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் எம்.எம்.தௌபீக் மதனி அவர்கள் வடபுல மீள்குடியேற்றம் தொடர்பாக விடுக்கும் ஊடக அறிக்கை. வடமாகாண மீள்குடியேற்றத்திற்கும்…

Read More