Breaking
Wed. Oct 23rd, 2024

தாதியர் பயிற்சி பாடசாலைகளை பல்கலைக் கழகங்களாக மாற்ற நடவடிக்கை: ஜனாதிபதி

தாதியர் பயிற்சி பாடசாலைகளை, தாதியர் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாதளவில் இலவசக்…

Read More

எபோலா நோய் லைபீரியாவில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் இருந்து எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று உலக சுதாதார மையம் அறிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான…

Read More

தஜிகிஸ்தானில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரேபிய பெயர் வைக்க தடை

தஜிகிஸ்தான் நாடு அதிக அளவு முஸ்லீம்கள் வாழும் நாடாகும். இந்த நாட்டில் அதிகமான மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரேபிய பெயரை தான் சூட்டு கின்றனர்.பல்வேறு…

Read More

தீய சக்திகளின் பின்னணியில் சில ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது குறி வைத்து தாக்குகின்றது

வில்பத்துக் காட்டுப் பகுதியை தான் அழிப்பதாகவும், அங்கே பாகிஸ்தான் மற்றும் ஏனைய மாவட்ட மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதாகவும் தன் மீது சுமத்தப்பட்டு வரும்…

Read More

வில்பத்துப் போலிப்பிரசாரம் புஷ்வாணமானது

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) வில்பத்து தேசியவனத்தை அமைச்சர் றிசாத்பதியுதீன் அழித்து சட்டவிரோத முஸ்லிம் கிராமத்தை அமைத்து வருகிறார் என்ற பலசேனவின் போலிப்பிரசாரம் அம்பலமானது.இச்செய்தி அண்மைக்காலமாக அதிகம்…

Read More

மஹிந்த ராஜபக்ஷவின் இரு வர்த்தமானி பிரகடனங்கள் ஜனாதிபதியால் ரத்து

திரு­கோ­ண­மலை மாவட்டம், சம்பூர் பிர­தேசத்தில் கடந்த அர­சாங்­கத்­தினால் சுவீ­க ரிக்­கப்­பட்ட மக்கள் குடி­யி­ருப்பு காணி­க ளில் ஒரு பகு­தியை விடு­விப்­பது தொடர்­பான ஜனா­தி­ப­தியின் விஷேட…

Read More

அமைச்சர் றிஷாத் சட்டவிரோதமாக முஸ்லிம்களை குடியமர்த்தவில்லை…லால்காந்த

வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டு வருவதாகவும் அங்கு மீழ் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களை அமைச்சர் ரிஷாத் சட்டவிரோதமாக குடியமர்த்தி வருவதாக பொதுபல சேனா சிங்கள…

Read More

துமிந்த சில்வாவின் குடு வியாபாரம் பற்றி ஹிரு டி.வீ எப்போது ஒளிபரப்பும் …????

முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர் வில்பத்து தேசியவனத்தை அமைச்சர் றிசாத்பதியுதீன் அழித்து சட்டவிரோத முஸ்லிம் கிராமத்தை அமைத்து வருகிறார் என்ற போலிப்பிரசாரம் அம்பலமானது. இச்செய்தி அண்மைக்காலமாக அதிகம் பேசுபொருளாக…

Read More

அஸ்ரபை அழிக்க அன்று சதி; றிஷாதை அழிக்க இன்று சதி முயற்சி!

ஏ.எச்.எம்.பூமுதீன் முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக்க அன்று முஸ்லிம் காhங்கிரஸ் தலைவர் அஸ்ரபை அழித்தது போன்று இன்று அ.இ.ம.கா தலைவர் ரிசாத் சபதியுதீனை அழிக்க பாரிய…

Read More

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹூசைனி முபாரக் மற்றும் அவரது மகன்களுக்கு சிறைதண்டணை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கிப்தில் 30 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சி நடத்தி வந்த முன்னாள் ஜனாதிபதி ஹூசைனி முபாரக்கிற்கு மூன்றாண்டும் அவரது மகன்களுக்கு 4 ஆண்டும் சிறைதண்டணை வழங்கி…

Read More

முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்ய கூட்டாக இணைந்துள்ள கடும்போக்குவாதிகள்

– அபூ அஸ்ஜத் – பௌத்த மதம்  சமாதானம்,இன உறவு ,விட்டுக் கொடுப்பு என்பன போன்ற ஏனைய மதத் தவர்களுக்கு பங்கம் விளைவிக்காத நல்ல கொள்கையினையே…

Read More

வில்பத்து விவகாரம், விசாரணைக்கு ஜனாதிபதி மைத்திரி உத்தரவு

வில்பத்து சரணாலயத்தில்; காடுகள் அழிக்கப்பட்டு அங்கு நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பதாக வதந்திகள் பரப்பப் படும் நிலையில். இது குறித்து விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,…

Read More