Breaking
Wed. Oct 23rd, 2024

பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு ஜுன் முதலாம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி…

Read More

மருதானையில் உள்ள ஹோட்டலில் தீ; மூவர் எரிந்து மரணம்

மருதானை கலீல் தனியார் வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள ஹோட்டலில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீயினால் அந்தஹோட்டலில் அகப்பட்ட மூன்று பேர்  எரிந்து இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர்களின்…

Read More

விமான நிலையத்தில் அதிகரித்துள்ள கைதுகள்.. இது ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு வருகை தருவோரின் கவனத்திற்கு

-Razana Manaf- சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சின் Dubai சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சில பயணிகள் கைது செய்யப்பட்டிருந்தனர் கைது…

Read More

சவூதி அரேபியா குண்டு வெடிப்பில் தொடர்புடைய பலர் கைது : மன்னர் சல்மான் அறிவிப்பு…..!!

சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி சவூதி அரேபியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான்…

Read More

பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள் பதிவு

கொழும்பு மாநகர சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளினதும் சிற்றுண்டிச்சாலைகளை உத்தியோகபூர்வமான பதிவு செய்யும் நடவடிக்கை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவ…

Read More

இஸ்லாம் அழகானது அதை பயங்கரவாத மார்க்கமாக சித்தரிக்க முனைபவர்கள் அதர்கு உரிய தண்டனையில் இருந்து தப்பமுடியாது சவுதி மன்னர் சல்மான் சூழுரை!

வெள்ளியன்று சவுதி அரேபியாவின் தம்மாம் அருகே உண்டான கதீஹ் நகரில் வெள்ளி கிழமை ஜீம்ஆ தொழுகையின் போது தற்கொலை குண்டு தாரி தாக்குதலை அரங்கேற்றினான்…

Read More

நீதிமன்றத்தின் மீதான தாக்குதல்; விசாரணைகளுக்காக 15 பேர் கொண்ட சி.ஐ.டி குழு யாழ் விரைவு!

யாழ் நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தை (சிஐடி) சேர்ந்த 15 பேர் கொண்ட…

Read More

முஸ்லிம்களுக்கு எதிராக புதிய இனவாத நாடகம் அரங்கேற்றம் : அமைச்சர் றிஷாத் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களை மூடி மறைத்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் றிஷாத் பதியூதின்,…

Read More

மருதானையில் பாரிய தீ விபத்து

மருதானையில் (டெக்னிக்கல் சந்திக்கு அருகில்) அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ ஏற்படுள்ளதாக தெரிய வருகிறது. தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளதாக …

Read More

காலையில் செய்யக்கூடாத 8 விஷயங்கள் !! கண்டிப்பாக படியுங்க பயனுள்ளாதாக இருக்கும் !!

1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும்…

Read More

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 4 இல் ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். 2015…

Read More

இன்ப்ளூவன்சா ஏ.எச்.1 என்.1 வைரஸினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்புக்கள் அதிகம்

நாட்டில் பரவிவரும் இன்ப்ளூவன்சா ஏ.எச்.1 என்.1 வைரஸினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.வைரஸ் தொற்று அதிகரிக்கும் நிலையில், நிமோனியா ஏற்படும்…

Read More