Breaking
Sun. Sep 22nd, 2024

LANKA ASHOKE LEYLAND (PVT) LTD இன் தலைவராக கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் நியமிப்பு

கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும்,மெட்றோ போலியன் கலாசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் அவர்கள்.…

Read More

மனற்குன்று பிரதேசத்தில் நிரந்தர வீட்டினை வழங்க நடவடிக்கை

நேற்று முன்தினம் (11.10.2016) இரவு மனற்குன்று பிரதேசத்தில் வீடோன்று எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது. இதனை பார்வையிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட…

Read More

ACJU – கண்டிகிளை நிர்வாகசபை அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டி கிளை நிர்வாகசபை அங்கத்தவர்களுடன் இன்று காலை (13) இடம்பெற்ற சந்திப்பின்போது.

Read More

பெரிய ஹஸ்ரத்தின் மறைவு எமக்குப் பேரிடியாக அமைந்து விட்டது – அமைச்சர் றிஷாத்

“பெரிய ஹஸ்ரத்” என எல்லோராலும் அன்பாகவும், உரிமையுடனும் அழைக்கப்படும் காத்தான்குடி அப்துல்லா ஹஸ்ரத்தின் மறைவு, இஸ்லாமிய உலகுக்கு குறிப்பாக, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும்…

Read More

இலங்கையின் மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர் மறைவு

இலங்கையின் மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் நேற்று மாலை காலமானார். பெரிய ஹஸ்ரத் என காத்தான்குடி மக்களால்…

Read More

ACMCயின் கைத்தொழில் பேட்டையை தடுத்தமை கண்டிக்கத்தக்கது – NDPHR

அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் கொண்டுவர பட்ட கைத் தொழில் பேட்டை சம்மாந்துரையில் அமைப்பதுக்கான முயட்சியை சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தியது…

Read More

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான சட்டம், முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையும்’

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு மாற்­றீ­டாக அறி­மு­கப்­ப­டுத்தப் பட­வுள்ள புதிய சட்ட ஏற்­பாடு முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­படுத்தும் வகையில் அமை­ய­வுள்­ள­தாக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சட்­டப்­பி­ரிவின்…

Read More

ஆசிரியர் தின நிகழ்வு வ/ தாருல் உலூம் வித்தியாலயத்தில்

பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் ஜீனைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் இணைப்புச்…

Read More

மல்வத்து ஓயா, வியாயடிக்குளம் உள்ளிட்ட தூர்ந்து போன குளங்களை புனரமைப்பதற்கு தீர்மானம்!

யுத்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் தூர்ந்து போன மல்வத்து ஓயா மற்றும் வியாயடிக்குளம் உள்ளிட்ட பல நீர்ப்பாசனக் குளங்களை உடனடியாகப் புனரமைத்து, அந்தப் பிரதேச…

Read More

புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

மன்னார் அடம்பன் பள்ளிவாசல்பிட்டி தாருல் ஹிகம் அல் – அஷ்ரப்பிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபாஉர் - ராஷிதீன் பள்ளிவாசல் திறப்பு விழா…

Read More

நடைமுறைகளைப் பின்பற்றியே கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்கள் பணியாற்றுகின்றன

சீனி விற்பனையில் குறித்த விதிமுறைகளுக்கு அமைய உரிய நடைமுறைகளை பின்பற்றியே கைத்தொழில், வர்த்தக அமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இந்த செயற்பாடுகளில் அமைச்சர் றிசாத்…

Read More

முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஐ.நா. அறிக்கையாளரிடம் கையளிப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ஐசக் றீட்டாவை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின்…

Read More