Breaking
Sat. Sep 21st, 2024

வரலாற்றை தொலைக்கும் முஸ்லிம்கள்

இலங்கை முஸ்லிம்களை அவதானிக்கும்பொழுது சமூகத்துக்காக செய்தது என்ன என நினைக்க தோணுகின்றது. ஒரு சமூகம் முழுமைபெற்று திகழ வேண்டுமாயின் அரசியல் துறை, ஆண்மீக துறை,…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் பயணித்த கார் விபத்து

நேற்று (8) அதிகாலை 2:30மணிக்கு தம்புள்ளை பெல்வெகரையில்  லொரி ஒன்றுடன் திருமலை மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் அவர்கள் தனது குடும்பத்தினருடன் பயணித்த…

Read More

வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம்

புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் M.H.M நவவி அவர்களின் தலைமையில் வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம் ஒன்றை நிர்மானிப்பதற்காக அடிகல் நாட்டு…

Read More

ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு றிஷாத் பதியுதீன் என்னோடு சண்டையிட்டார்

அளுத்கம, பேருவளை கலவரம் இடம்பெற்றபோது ஞானசார தேரரை கைது செய்யக்கோரி றிஷாத் பதியுதீன் அமைச்சரவையில் என்னோடு சண்டையிட்டபோது அவ்வாறு கைது செய்தால் அரசைவிட்டு வெளியேறுவேன் எனக்கூறியவர்கள் தற்போது…

Read More

கல்விக் கண்ணைத் திறந்து அறிவுத் தீபம் ஏற்றும், ஏற்றமிகு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

ஆசிரியர் தொழில் மிகவும் புனிதமானது ,பொறுப்பானது, மகத்தானது ,கண்ணியமானது.கற்பித்தல் அறப்பணியாகும்.அதற்க்கு அர்ப்பணித்தவர்களே ஆசிரியர்களாவர்.ஒரு சமுதாயத்தை ,ஒரு நாட்டை உருவாக்கும் சிற்பிகளும் அவர்களே.   ஒரு நீதிபதி…

Read More

கொழும்பு வாழ் முஸ்லிம்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் அதீத அக்கறை செலுத்த வேண்டும்! – அமைச்சர் றிஷாத்

ஆசிரியர் தொழில் புனிதமானது. மகிமையானதும் கூட. இந்தக் கண்ணியமான ஆசிரியர் தொழிலை புனிதமாக மதித்து, மாணவர்களின் கல்விக்கு அர்ப்பணிப்புடன், ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டுமென்று அமைச்சர்…

Read More

முதியோர் சங்கங்களுக்கு உதவி…..

அனுராதபுரம், ஹொரவபத்தானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கபுகொல்லேவ மற்றும் கலஹிடியாகம ஆகிய பிரதேசங்களில் இயங்கி வரும் முதியோர் சங்கங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ஏ…

Read More