Breaking
Sat. Sep 21st, 2024

இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடக்கு மீனவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்-  அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம்    - இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் அச்சுறுத்தியுள்ளதாகவும், குறிப்பாக யுத்தகாலத்தில் மீனவத்தொழில் செய்ய முடியாது அவதியுற்ற…

Read More

வேளாகுளம் முஸ்லிம் வித்தியாலய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா (வீடியோ)

அடம்பன், பள்ளிவாசல்பிட்டி, மருதோண்டுவான், வேளாகுளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் திருமதி. ரோஹிணி…

Read More

தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்குள் சிக்க வேண்டாம்” – அமைச்சர் றிஷாத் 

இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க வேண்டாமென அமைச்சர் றிசாத் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அரச வர்த்தகக்…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் விடாமுயற்சியால் 117 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின்  விடா முயற்சியால் தற்காலிகமாக புல்மோட்டை கனியவல தினைக்களத்தில் பணிபுரிந்த 117 ஊழியர்களுக்கு   நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Read More

புத்தளம் முல்லிபுரம் பாடசாலை வீதி அபிவிருத்திக்கான வேலைத்திட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் முல்லிபுரம் பாடசாலை வீதி அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தை பார்வையிடும்…

Read More

மன்னார் நகரமண்டபத்தில் அமைச்சர் றிஷாத் உரையாற்றும்போது… (வீடியோ)

29.09.2016 அன்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், வடபிராந்திய தேசிய இளைஞர்…

Read More

கடல் நீர் கரையை நோக்கி வருவதை தடுப்பதற்கு நடவடிக்கை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் கடற்கரை வீதியில் மழை காலங்களில் கடல் நீர்…

Read More

ஐ.எப்.எம் முன்பள்ளியின் 44 வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்

புத்தளம் நகரின் முதலாவது முன்பள்ளியான ஐ.எப்.எம். முன்பள்ளியின் 44 வது வருட நிறைவோடு கூடிய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி சிறுவர் தினமான கடந்த சனிக்கிழமை…

Read More

இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தினை தென்கொரிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் வீ சேங்கோ…

Read More

குருநாகலையில் அமைச்சர் றிஷாத்……

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்  றிஷாத் பதியுதீன் அவர்களின்  குருநாகல் மாவட்ட இணைப்பாளர் ஜனாப் அஸார்தீன் – மொயீனுத்தீன் அவர்களின்  ஏற்பாட்டில்…

Read More