Breaking
Sat. Sep 21st, 2024

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இடைநிறுத்தம்- பிரதியமைச்சர் அமீர் அலி

வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித் கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கால் நடை வளர்ப்பு மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபை…

Read More

எரிபொருள் விற்பனை நிலையத்தை புனரமைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு

புத்தளம் தில்லையடியில் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையத்தை புனரமைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், கூட்டுறவு பால் விற்பனைய திறப்பு விழாவும் நடைபெற்றபோது…

Read More

மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை திறந்துவைப்பு (வீடியோ)

மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை திறந்துவைப்பு நிகழ்வின்போது.

Read More

“வடபுலமே எங்கள் தாயகம்”

(முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த நிலையில், அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும், கடந்த கால கசப்பான அனுபவங்கள் குறித்தும் அகில இலங்கை மக்கள்…

Read More

அமைச்சர் றிஷாத் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் முசலிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழான விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி உத்தரவிட்டுள்ளார்.…

Read More

லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணராக முஹம்மட் மொய்னுதீன் நியமிப்பு

முஹம்மட் மொய்னுதீன் மொஹம்மட் அசார்தீன் லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் நேற்று 26 வழங்கி வைத்தார்.…

Read More

முஸ்லிம்காங்கிரஸ் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் – அமைச்சர் றிஷாத்

வடக்குக் கிழக்கு பிரச்சினை உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் அப்போதைய கால சூழ்நிலைக்கேற்ப, முஸ்லிம்களை பாரிய நெருக்கடியிலிருந்து பாதுகாக்க, அதிகாரப்பகிர்வு தொடர்பில் அமைச்சர் அஷ்ரப் மேற்கொண்ட நிலைப்பாட்டை…

Read More

அல்-அக்ஸா பாடசாலையின் ஆரம்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான நிகழ்வு

புத்தளம், கல்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற அல்-அக்ஸா பாடசாலையின் ஆரம்ப பிரிவை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

பணிமனையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பு

சம்மாந்துறை, பணிமனையில் இடம் பெற்றபொது மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும், லக்சல நிறுவனத்தின் தலைவருமாகிய கலாநிதி S.M.M.இஸ்மாயில் அவர்கள்…

Read More