Breaking
Sat. Sep 21st, 2024

புத்தளம் மாவட்டத்தில்  கல்வி அபிவிருத்திக்காக  8 பாடசாலைகளுக்கு 12 கோடி ரூபா ஒதுக்கீடு

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ்   புத்தளம்    பிரதேச கல்வி  அபிவிருத்திக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவவி…

Read More

26 வருடங்களாக சிந்திய கண்ணீர் இன்னும் ஓயவில்லை. அகதிகளின் வாழ்வு கண்ணீரிலும் , அரசாள்வோரின் வாழ்வு பன்னீரிலுமா?

துப்பாக்கி முனையில்  L.T.T.E புலிப்பயங்கரவாதிகளினால்  மன்னார் வடபுல மக்கள் சகல உடைமைகளையும் இழந்து உயிர்களை மட்டும் கைகளில் ஏந்தியவர்களாக  தாம் பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு…

Read More

கட்டார் முன்னாள் மன்னர் ஷேக் தமீம் மறைவுக்கு அனுதாபம்

கட்டார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக, இன்று (25/10/2016) கொழும்பில் உள்ள…

Read More

அரசியல் வியாபாரிகளிடமிருந்து சமூகத்தைக் காப்பாற்றும் தருணம் வந்துவிட்டது-  அமைச்சர் றிஷாத்

அரசியல் வியாபாரிகளிடமிருந்து அப்பாவி முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை மக்கள் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், எருக்கலம்பிட்டியில் பல்வேறு…

Read More

எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இருமாடிக்கட்டிடம்  திறந்து வைப்பு நிகழ்வு

மன்னார், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக்கட்டிடத்தை  கடந்த 23 ஆம் திகதி அமைச்சர் றிஷாத்  திறந்துவைத்ததார்.

Read More

சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு

சம்மாந்துறை கல்லரிச்சல் (தென்னம்பிள்ளை) பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பெண்கள் கருத்தரங்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும், லக்சல நிறுவனத்தின் தலைவருமாகிய கலாநிதி…

Read More

வடக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு நிலுவையுடன் சம்பளம்; அமைச்சர் றிஷாத்தின் கோரிக்கையை ஏற்றார் சத்தியலிங்கம்!

வடமேல் மாகாணத்தில் பணியாற்றி பின்னர் வடமாகாண சபையின் நிருவாகத்தின் கீழ் உள்ளீர்க்கப்பட்டு, அந்த மாவட்டத்தில் கடமையாற்றும் சுகாதார உதவிப் பணியாளர்களின் சம்பளத்தையும், நிறுத்தப்பட்டிருந்த மூன்று…

Read More

கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வு

நாச்சியாதீவு படையப்பா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான்…

Read More

வாகரை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைப்பு

கடந்த 16.10.2016ஆம் திகதி, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிருந்து வாகரை பிரதேச விளையாட்டுக்…

Read More

புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வு

நாச்சியாதீவு படையப்பா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் இம்முறை தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த அ/நாச்சியாதீவு மு.வி.…

Read More

தமிழ்க் கூட்டமைப்பும், மஸ்தான் எம்.பியும் மீண்டும் அடம்பிடிப்பு:  அமைச்சர் றிஷாத் கைவிரிப்பு!

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலேதான் அமைக்க வேண்டுமெனவும், மாவட்ட அபிவிருத்திக்குழு இதற்கான அனுமதியை வழங்க வேண்டுமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும், மஸ்தான் எம்.பியும்,…

Read More