Breaking
Sat. Sep 21st, 2024

பாடசாலையில் நிலவும் ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகப் பிரச்சினைகளுக்கு அத்திவாரம் – அமைச்சர் றிஷாத்

பாடசாலைகளில் நிலவுகின்ற ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக அமைவதாகவும் அதிபர்களும், ஆசிரியர் குலாமும் இந்த விடயங்களில் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர்…

Read More

மாணவர்களுக்கு விருது வழங்கல் நிகழ்வில் இஸ்ஹாக் ரஹுமான் MP

கண்டி தர்மராஜ கல்லூரி கேட்போர் கூடத்தில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ…

Read More

பா. உ. இஸ்ஹாக் ரஹுமானின் சொந்த நிதியின் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் ஆரம்பம்

அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம் கலாவெவ, மணலேக்கர் கிராமத்தின் 2வது ஒழுங்கை வீதி மக்களுக்கான…

Read More

எருக்கலம்பிட்டி வீட்டுத்திட்டத்தினை கையளிக்கும் நிகழ்வு

மன்னார், எருக்கலம்பிட்டி வீட்டுத்திட்டத்தினை பயனாளிகளுக்கு நேற்று (23) அமைச்சர் றிஷாத் கையளிக்கும் நிகழ்வின்போது...

Read More

எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொதுக்கூட்டம்

மன்னார், எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (23) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார்.

Read More

எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மன்னார், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கு நேற்று (23)  அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்  பங்கேற்றபோது.  

Read More

எருக்கலம்பிட்டியில் அமைச்சர் றிஷாத்துக்கு மகத்தான வரவேற்பு (வீடியோ)

மன்னார், எருக்கலம்பிட்டி பிரதேசத்துக்கு நேற்று (23) விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு  மக்களின் மகத்தான…

Read More

மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

Rishad Bathiudeen Foundation அனுசரணையில் கிண்ணியா மத்திய கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும்…

Read More

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி (வீடியோ)

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒலுவில் பிரதேச மக்களினதும், அதனை அண்டியுள்ள கிராமங்களான பாலமுனை நிந்தவூர்…

Read More

கல்வியியலாளர்களை கெளரவிக்கும் விழாவில் அமைச்சர் றிஷாத்

இறக்காமம் மீடியாபோரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற (21.10.2016) இறக்காம மண்ணுக்குப் பெருமை சேர்த்த கல்வியியலாளர்களைப் பாராட்டி, கெளரவிக்கும் விழாவில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது...

Read More

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் STC கிளை திறந்து வைப்பு

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் STC 08ஆவது கிளை சாய்ந்தமருது நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (21) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

Read More