Breaking
Sat. Sep 21st, 2024

வடக்கு – கிழக்கு இணைப்பில் மதில்மேல் பூனையாக இருக்கின்றனர் – அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு!

வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில் சமூகக்கட்சி எனக் கூறுவோர் மௌனமாக இருந்து, அந்த இரண்டு மாகாணங்களையும் இணைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுப்போருக்கு பலம்…

Read More

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை: அமைச்சர் றிஷாத் பங்கேற்ற கூட்டத்தில் பைசர் முஸ்தபா பகிரங்கமாக அறிவிப்பு!

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை ஒன்றை வெகுவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று, நான் இந்த மண்ணிலிருந்து உறுதியளிக்கின்றேன் என உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர்…

Read More

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்!

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் ஒலுவில் பிரதேச மக்களினதும், அதனை அண்டியுள்ள கிராமங்களான பாலமுனை, நிந்தவூர்…

Read More

கல்பிட்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையைபோக்க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

கல்பிட்டி பிரதேசத்தி்ல் ஏற்பட்டுள்ள அச்ச நிலையினை தொடர்ந்து இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன்…

Read More

ரன்பத்விலவில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியில் இஸ்ஹாக் ரஹுமான் MP

அண்மையில் இடம்பெற்ற, ரன்பத்விலவில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில்   பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டபோது.

Read More

மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல்வாதிகளே தேவை – பா.உ. நவவி

குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் சொகுசாக இல்லாமல் மக்கள் பிரச்சினைகளை கேட்டு தீர்க்கும் அரசியல்வாதிகளே இன்றைய தேவை என்று பாராளுமன்ற உறுப்பினர் M.H.M.நவவி தெரிவித்துள்ளார்.

Read More

கிரிக்கட் சுற்றுப்போட்டியை ஆரம்பித்துவைத்த றிப்கான் பதியுதீன்

நேற்று (20) அல்பதாஹ் விளையாட்டு கழகத்தினர் நடத்திய AF கிண்ண மின்னொளியிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியை வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

Read More

புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரி வகுப்பறை கட்ட வேலைத்திட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரியில் வகுப்பறை கட்ட வேலைத்திட்டங்களை நிறைவு…

Read More

கல்விக்காக இந்த அரசாங்கம் பாரிய உதவிகளை செய்கிறது – நவவி

புத்தளம் தொகுதியில் காணப்பட்ட 2200 ஆசிரியர் வெற்றிடங்களில் 1200 வெற்றிடங்கள் நல்லாட்சி அரசாங்கத்தினால் உடனடியாக நிரப்பட்டுள்ளன. கல்விக்காக இந்த அரசாங்கம் பாரிய உதவிகளை நல்கி…

Read More

அஷோக் லேலண்ட் நிறுவனத்தை புதிய தலைவர் வெற்றிகரமாக இட்டுச் செல்வார்- அமைச்சர் றிசாத்  

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராகத் தனது கடமைகளைப்  பொறுப்பேற்றிருக்கும் ஸிராஸ் மீரா சாஹிப் இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து கைத்தொழில் துறையில் புதிய…

Read More