Breaking
Sat. Sep 21st, 2024

ஹொரவபொதான, அல்-அக்ரம் முதியோர் அமைப்பிற்கு உதவி

பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் நிதி ஒதிக்கீட்டின் மூலம் ஹொரவபொதான பிரதேச செயலகத்திற்குறிய நிகவெவ அல் அக்ரம் முதியோர் அமைப்பிற்கு இரும்பு…

Read More

மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை: அமைச்சர் றிஷாத்தினால் திறந்துவைப்பு!  

கம்பளையில் இயங்கி வரும் மினாரா பூட்ஸ் பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை மற்றும் அலுவலகத் தொகுதியை உலப்பனை கைத்தொழில் பேட்டையில், கைத்தொழில், வர்த்தக…

Read More

காவத்தமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற முப்பெரும் விழா

காவத்தமுனை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற முப்பெரும் விழாவில்  பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில்…

Read More

“ரயில்வே குடியிருப்பாளர் நலன்புரி” வருடாந்த பொதுக் கூட்டம்

அண்மையில் இடம்பெற்ற, ரயில்வே குடியிருப்பாளர் நலன்புரி வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து…

Read More

புத்தளம் நுரைச்சோலையில் பிராந்திய பொலிஸ் நிலையம்

இலங்கை பொலிஸ் துறையின் 150 தினத்தை முன்னிட்டு புத்தளம் நுரைச்சோலை நகரில் (அனல் மின்சார நிலையத்துக்கு அருகாமையில்) பிராந்திய பொலிஸ் நிலையம், பொலிஸ்மா அதிபர்…

Read More

அழிவடைந்துபோன குளங்களை புனரமைக்க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக  இடம்பெற்ற கொடூர யுத்தம் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை கொடூரமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, வடக்கு – கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மிகவும்…

Read More

அன்நூர் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு தகரக்கூடாரம் வழங்கும் நிகழ்வு

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கலாவெவ, அமுனவெட்டிய அன்நூர் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு தகரக்கூடாரம்…

Read More

ஆசிரியர் விடுதிக்கான அடிகல் நாட்டு விழா

முசலி தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு தங்குமிட விடுதிக்கான அடிகல் நாட்டு விழா நேற்று (17) நடைப்பெற்றது.  இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான்…

Read More

அமைச்சர் றிஷாத் வியாயடிக்குளத்தைப் பார்வையிட்டபோது

மன்னார் மாவட்டத்தில் யுத்தகாலத்தில் தூர்ந்துபோன குளங்களை புனரமைப்பதற்கு அண்மையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமைக்கு அமைய,  அமைச்சர் றிஷாத் நேற்று (17) வியாயடிக்குளத்தைப் பார்வையிட்டபோது...

Read More

ஊடக அறிக்கை: உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்திற்குப் பதிலாக (P.T.A.), பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை(C.T.A)–((Counter Terrorism Act))கொண்டுவர உத்தேசித்துள்ளது. இப்புதிய சட்டம் தற்பொழுது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்…

Read More

ஊடக அறிக்கை; முஸ்லிம் தனியார் சட்டம்

  விவாகம், விவாகரத்து, ஜீவனாம்சம், வாரிசுரிமை போன்ற விடயங்களை உள்ளடக்கிய முஸ்லிம் தனியார் சட்டம் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இதில் மாற்றங்களை கொண்டுவர சில…

Read More

இலங்கை அரசும் – பலஸ்தீனமும்

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோவினால், ஜெருசலத்தின் அல்-அக்ஸா புனித பூமியில் முஸ்லிம்களுக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தி, அங்கு யூதர்களுக்கு எத்தகைய உரிமைகளும் இல்லையென்றும்…

Read More