Breaking
Sat. Sep 21st, 2024

நாச்சியாதீவு விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

நாச்சியாதீவு படையப்பா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

மன்/கூழாங்குளம் அ.மு.க.பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

மீள்குடியேற்ற கிராமமான மன்/கூழாங்குளம் அ.மு.க.பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் இன்று (17) அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது...

Read More

மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் தொடர்பில் ஆராய்வு!

மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்துக்கு பெருந்தடையாக இருக்கும் காணிப் பிரச்சினை தொடர்பிலான விவகாரங்களை தீர்ப்பது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில், முசலிப்…

Read More

ஐ.நா விஷேட அறிக்கையாளர் ரீட்டாவை சந்திக்கும் மக்கள் காங்கிரஸ்

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விஷேட அறிக்கையாளர் ஐஷாக் நதேயா அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்…

Read More

“கிராம இராச்சிய” வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி

நேற்று (16.10.2016) மாஞ்சோலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் கிராம இராச்சிய வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்…

Read More

பால் பண்ணையார்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கில் பிரதி அமைச்சர் அமீர் அலி

அண்மையில், பால் பண்ணையார்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு, வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அக்கருத்தரங்கில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்…

Read More

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

அண்மையில், ECGO அமைப்பினால் Technological Course முடிந்த மாண மாணவிகளுக்கு Certificate Awarding Ceremony நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்…

Read More

பால் குளிரூட்டும் நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வு

விவசாயிகளிடமிருந்துபால் பால் சேகரிப்பதை இலகுபடுத்தும் முகமாக; மில்கோ நிறுவனத்தினால் கல்குளம், கமரக்குளம் ஆகிய பகுதிகளில் பால் குளிரூட்டும் நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி…

Read More

இபலோகம பொலிஸ் நிலையத் திறப்புவிழாவில் இஸ்ஹாக் ரஹுமான் MP

நாட்டில் புதிதாக 600 பொலிஸ் நிலையங்களை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இபலோகம பொலிஸ் நிலையத் திறப்புவிழா நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாத் (வீடியோ)

கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது...

Read More

“எம்மை வெட்டி வீழ்த்துவதற்கே தொடர்ந்தும் சதி செய்கின்றார்கள்” அமைச்சர் றிஷாத்

எம்மைத் தட்டிக்கொடுப்பதற்கு பதிலாக வெட்டி வீழ்த்துவதற்கே தொடர்ந்தும் சதி செய்கின்றார்கள், இதன் மூலம் எனது அரசியல் இருப்பை இல்லாமலாக்க முடியுமென்று தப்புக்கணக்கு போடுகின்றார்கள் என்று…

Read More