Breaking
Sun. Sep 22nd, 2024

முறையான சுயதொழில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் றிஷாத்

கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், சுயதொழில் வாய்ப்புச் செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்,…

Read More

பைசால் காசீமுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் – அமீர் அலி

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார் என்று…

Read More

அடுத்தவர்களுக்கு உதவும்போது மனிதாபிமானத்தை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்!

அடுத்தவர்களுக்கு உதவும்போது  இன, மத பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் முன்னிறுத்தி செயற்படுங்கள் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், அடம்பன்,…

Read More

மஸ்ஜிதுல்குலபாஉர் – ராஷிதீன் பள்ளிவாசல் திறந்து வைப்பு

மன்னார், அடம்பன், பள்ளிவாசல்பிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல்குலபாஉர் - ராஷிதீன் பள்ளிவாசல் நேற்று (14/10/2016) திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண மஜ்லிஸூஸ் ஷூராவின் தலைவர், மௌலவி எஸ்.எச்.எம்.ஏ.முபாரக்தலைமையில்…

Read More

உயிலங்குளம் முகைதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் விழா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கௌரவ அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களால் உயிலங்குளம் முகைதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று…

Read More

ஆசூராவில் நடந்த கர்பலா! ஆட்சி மாற்றத்தின் ஒளிநிலா!

'தீனைக்';காக்கவும்,    தீனின் தலைமைத்துவத்தைக் காக்கவும் 'அஹ்லுல் பைத்' என்னும் ரஸூலுல்லாஹ்வின் (ஸல்) இரத்த உறவுகளின் உயிர்த்தியாகத்தால் ஏற்றப்பட்ட தீனின் தீபமே கர்பலா. அது முஸ்லிம்…

Read More

இஸ்லாமிய விரோதிகளின் எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் நமது சமூகத்தின் செயற்பாடுகள் அமையக் கூடாது

இஸ்லாமிய விரோதிகளினதும், முஸ்லிம் எதிர்ப்பாளர்களினதும் எண்ணங்களுக்குத் தீனிபோடும் வகையில் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் அமையக் கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத்…

Read More

மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வில் இஷாக் ரஹ்மான் MP

இம்முறை தரம் 05 புலமைப் பரீட்சையில் வடமத்திய மாகாணத்தில் அதி சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்…

Read More

விவசாயப் பெண்கள் மாநாடு

விவசாயப் பெண்கள் மாநாடு நேற்று (13) முற்பகல் அனுராதபுரம் கல்னேவ மகாவலி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.…

Read More

முன்னாள் முசலிப் பிரதேச உதவித் தவிசாளர் பைரூஸின் நன்றி மடல்

2016-10-08,09 தம்பபண்ணியில் இடம்பெற்ற 26 வருட இடம்பெயர்வு ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரதம அதிதியாக வருகை தந்த கைத்தொழில் வாணிப அமைச்சர் தேசியத்தலைவர்…

Read More

ஆதில் பாக்கிர் மாக்காரின் மறைவு குறித்து அமைச்சர் றிசாத் அனுதாபம்!  

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நான்காவது மகன் ஆதில் வபாத்தான செய்தியறிந்து, தான் மிகுந்த கவலை கொள்வதாகவும், அவரது குடும்பத்தாருடன் இணைந்து இந்த…

Read More

கல்வி நிலை மேம்பாடடைய அரசியல்வாதிகள், தனவந்தர்கள், ஆர்வலர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும்

முஸ்லிம் சமூகம் கல்வி நிலையில் உயர் நிலை அடைய வேண்டுமானால் அந்த சமூகத்தைச் சார்ந்த அரசியல்வாதிகள், தனவந்தர்கள் மற்றும் கல்வியில் ஆர்வங்கொண்ட சிவில்சார் அமைப்புக்கள்…

Read More