Breaking
Sun. Sep 22nd, 2024

எதிர்வரும் 6 மாதங்களுக்குள் புதிய பொருளாதாரத் திட்டங்கள்நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கதெரிவித்துள்ளார்.

குறித்த புதிய பொருளாதார திட்டங்களானது எதிர்வரும் நாட்களில் பிரதமரால்அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பேருவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர்இவ்வாறு தெரிவித்துள்ளார்.

By

Related Post