Breaking
Sat. Sep 21st, 2024

புத்தளம் தில்லையடியில் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையத்தை புனரமைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், கூட்டுறவு பால் விற்பனைய திறப்பு விழாவும் நடைபெற்றபோது அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் எம்பி.க்களான நவவி, இஷாக், வடமேல் மாகாண கூட்டுறவு அமைச்சர் குணதாச தெஹிகம, மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாது ஆகியோர் கலந்துகொண்டனர்.

 7m8a1710 7m8a1721 7m8a1730 7m8a1812

By

Related Post