Breaking
Sat. Sep 21st, 2024

இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா!

-சுஐப் எம்.காசிம் - இலங்கையின் சரித்திரத்தில் இனச்சுத்திகரிப்பாய் அன்று வடபுல முஸ்லிம் மக்கள் எழுபத்தை யாயிரம் பேர் இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா பாசிசப்…

Read More

கரைகிறது வாழ்க்கை (Poem)

- நிஷவ்ஸ் - கட்டம் கட்டமாய் கரைகிறது வாழ்க்கை சற்று சிந்தித்தால் சத்தியம் புரியும். கருவாகி உருவாகி கர்ப்பத்தில் சிசுவாகி வெளியாகி வரும்போது விடைபெறும் முதற்கட்டம்…

Read More

துருக்கியும் கிறுக்கனும் (Poem)

-முகம்மட் நிரோஸ் - தெருக்களில் இறங்கி திரண்ட மக்கள் துருக்கியை மீட்டதன் துணிச்சலைப் புகழ்ந்து முறுக்கிறார் மீசையை முக நூலில் பலபேர் கிறுக்கர்கர்கள் சில…

Read More

ஸாகிர் நாயக்கும் சதிகளும் (Poem)

-Mohamed Nizous - தூய இஸ்லாத்தை துணிவோடு சொல்லுகின்ற நாயக்கை எதிர்ப்பவர்கள் நான்கு வகை மனிதர்கள் தீயாக இயங்குகிறார் திருட்டுத் தனம் புரிகின்றார் சாயங்கள்…

Read More

80 களில் ஒரு சஹர் (Poem)

-நிஷவ்ஸ் - பைவ் ட்ரம்ஸ் அலாம் பதற்றமாய் அடிக்கும். உம்மாதான் எழும்பனும் உள்ளுக்குள் ஆறுதல். படுத்த பாய் எடுத்து பக்குவமாய்ச் சுற்றி விட்டு வெளியே…

Read More

அபாயா (Poem)

- நிஷவ்ஸ் - எங்கட ராத்தாமார் உடுக்கிற அபாயா என்னென்று சொல்வதடி கண்ணாடி சீகுயின்ஸ் கன்றாவி டிசைனகள் கண்ணுக்குள் குத்துதடி அஞ்சாறு அபாயாக்கள் பெருநாளைக்கு அள்ளுறார்…

Read More

மெகா சீரியல் (Poem)

கிழவியும் குமரியும் கிறுக்குத் தனமாய் பல பல நாடகம் பார்த்து ரசிக்கிறார். சேரியில் வாழும் சின்ன வீட்டிலும் சீரியல் பார்க்க LCD உண்டு. நாடகம்…

Read More

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!! (கவிதை)

பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும்…

Read More

அனாதை பெண்!( கவிதை)

அப்பான்னு நினைச்சேன் அசிங்கமாய் தொட்டான்....! சகோதரன்னு பழகினேன் சங்கட படுத்தினான்......! மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்......! உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றன.....! பாதுகாப்பை தேடி…

Read More

இதுதான் வளைகுடா வாழ்க்கை! (கவிதை)

நீங்கள் பஞ்சு மெத்தையில் படுக்கவேண்டும் . என்பதற்காக, நான் பாலைவனத்தில் படுக்குறேன் .. நீங்கள் குளிரும் மின்காற்றில் படுக்கவேன்டும் என்பதற்காக நான் அனல் காற்றில்…

Read More

சேலை உடுத்த ஓநாய்

சேலை உடுத்த ஓநாய் ஆழக் கடலிலே ஓலமிடும் ஒலி 'ஐநா' உனக்கின்று கேட்கிறதா...? நாடி நரம்பெங்கும் விம்மி புடைக்குது நாமும் வெடிகுண்டை தூக்கிடவா....? காலை…

Read More

ஜனாதிபதிக்கு மனு- ரோஹிங்கியா பரிதவிப்புகள்

ஜனாதிபதி மைத்திரி அவர்களே; அவர்களே என ஆரம்பிப்பதால் இது கடிதமென்று நீங்கள் எண்ணுதல் கூடாது இது ஒரு தேசத்தின் கண்ணீர் பிரதமர் அவர்களும் கவனிக்க…

Read More